அண்மையச்செய்திகள்

Sunday 6 November 2016

கடவூர் ஒன்றிய செயலாளர் மரு.சக்திவேல், பெ.மலர்கொடி ஆகியோரது வாழ்க்கை துணை நல சுயமரியாதை திருமணத்தை பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் நடத்தி வைத்து வாழ்க்கை வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.

*சுயமரியாதை திருமாணம்*
""""""""""""""""""
இன்று 6.11.2016 ஆதித்தமிழர் பேரவை
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய செயலாளர் மரு.சக்திவேல், பெ.மலர்கொடி ஆகியோரது வாழ்க்கை துணை நல சுயமரியாதை திருமணத்தை பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் நடத்தி வைத்து வாழ்க்கை வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.

மிகவும் எளிய முறையில் சடங்கு சம்பிரதாயமற்ற சுயமரியாதை உறுதியேற்புடன் திருமணம் இனிதே நடந்தேரியது.

No comments:

Post a Comment