9.9.2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு குறிஞ்சி நில குறவர் இன
மக்களின் வாழ்வுரிமை மற்றும் மனித மாண்பை பாதுகாக்க தேசிய பட்டியல்
சாதியினருக்கான ஆணையத்தின் (NCSC) பரிந்துரைகளை தமிழக அரசு உடனே
அமல்படுத்தக் கோரி குறிஞ்சி நில மக்கள் பேரவையின் சார்பாக நடைபெற்ற
மாபெரும் தொடர் முழக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் பேரவையின்
பொதுச்செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Anand ATP
Anand ATP
No comments:
Post a Comment