அண்மையச்செய்திகள்

Monday 25 July 2016

தூய்மை தொழிலாளர்களை சாக்கடைக்குள் எந்தவித பாதுகாப்பும் உபகரணமும் இன்றி இறக்கி கட்டாயபடுத்தி பணி செய்ய வைத்த பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வெண்ணந்தூர் பேரூராட்சியில் 18.07.2016 அன்று அண்ணாசிலை அருகில் தூய்மை தொழிலாளர்களை சாக்கடைக்குள் எந்தவித பாதுகாப்பும் உபகரணமும் இன்றி இறக்கி கட்டாயபடுத்தி பணி செய்ய வைத்த பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று (25.07.2016) வெண்ணந்தூரில் ஆதித்தமிழர் பேரவை அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்
இவண்
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
ஆதித்தமிழர் பேரவை



No comments:

Post a Comment