16.06.2016 இன்று கோவையில் தோழர் வழக்கறிஞர் அர.தாமோதரன் தோழர்
சாமுண்டீஸ்வரி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை, சடங்கு மறுப்பு
சுயமரியாதை திருமணமாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள்
நடத்திவைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் மேலவை உறுப்பினரும் கோவை வழக்கறிஞர்
சங்க தலைவருமான தண்டபாணி அவர்களும், திமுக வழக்கறிஞர் அணி செயலாளர்
அருள்மொழி அவர்களும் முன்னிலை வகித்தனர், இதில் பேரவை பொதுச்செயலாளர்
நாகராசன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். முடிவில்
மணமகன் நன்றி கூறினார்.
தோழமையுடன்
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
தோழமையுடன்
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
No comments:
Post a Comment