அண்மையச்செய்திகள்

Tuesday 21 June 2016

திருப்பூர் மாநகரம் 19வது வார்டு சின்னப்புத்தூரில் ஆதித்தமிழர் பேரவையினர் சாலை மறியல்

18.6.16 மாலை 6.30 மணிக்கு திருப்பூர் மாநகரம் 19வது வார்டு சின்னபுதுர் அருந்ததியர் பகுதியில் சாக்கடையில் செல்லும் மழை நீர் கழிவு நீரை ஊருக்குல் வராமல் சாக்கடை கட்டுமான பணியை முறையாக அமைக்க கோரி ஆதித்தமிழர்பேரவை சோழன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் தலைமையில் ஊர் பொது மக்கள் 50 பேர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலை மறியலில் ஈடுபட்பவர்களிடம் அனுப்பூர்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்கள் மேற்படி கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.சோழன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர்.


No comments:

Post a Comment