தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பேரவை நிறுவனர்.
----------------------------------------------------------------------------------
இன்று (5.5.2016) காலை 6.00 மணியளவில் திருச்செங்கோட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள்
திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு கூடியிருந்த தூய்மைப் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுவை பெற்றுக்கொண்டு அவர்களது மத்தியில் திமுக
தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு செய்திட்ட சாதனைகளையும், செய்ய உள்ள வாக்குறுதிகளையும் விளக்கி பேசி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். உடன் பொதுசெயலாளர் நாகராசன் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசு மற்றும் பேரவை நிர்வாகிகள்.
அய்யா அதியமான் அவர்கள் உரையின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்
----------------------------------------------------------------------------------
இன்று (5.5.2016) காலை 6.00 மணியளவில் திருச்செங்கோட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள்
திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு கூடியிருந்த தூய்மைப் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுவை பெற்றுக்கொண்டு அவர்களது மத்தியில் திமுக
தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு செய்திட்ட சாதனைகளையும், செய்ய உள்ள வாக்குறுதிகளையும் விளக்கி பேசி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். உடன் பொதுசெயலாளர் நாகராசன் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசு மற்றும் பேரவை நிர்வாகிகள்.
அய்யா அதியமான் அவர்கள் உரையின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்
No comments:
Post a Comment