அண்மையச்செய்திகள்

Monday 9 May 2016

திருப்பூர் தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சார பொதுகூட்டம்

9.5.2016 திருப்பூர் தெற்கு
""""""""""""""""""""""""""
திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகளில் உள்ள அருந்ததியர் மக்கள் வாழும் பகுதிகளில் அருந்ததியர் மக்களை நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் ஆட்சியில் அவர் அருந்ததியர் சமூகத்திற்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேரவையின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் க.தங்கவேல் சிறப்பாக செய்திருந்தார்.
உடன் பொதுச்செயலாளர் நாகராசன், நிதிச்செயலாளர் பெருமாவளவன், த.நி.செ.வீரவேந்தன், து.பொ.செ. ராசராசன், செங்கை.குயிலி கபீர்நகர்.கார்த்திக், மகளிரணி ஜானகியம்மாள், அழகுமணி, கொ.ப.து.செ செல்வவில்லாளன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் பேரவை தோழர்கள் பெறும் திரளாக பங்கேற்றனர்.

அய்யா அவர்களின் உரையின் காணொளியை காண இங்கு (பொதுகூட்டம் )


அய்யா அவர்களின் உரையின் காணொளியை காண இங்கு (பிரச்சாரம்)




















No comments:

Post a Comment