அண்மையச்செய்திகள்

Sunday 8 May 2016

மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருச்செந்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை

மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்...
""""""""""""""""""""""""""""""""""""""""""
தி. மு. க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் திருமிகு தமிழன் பிரசன்னா அவர்ளுடன் ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் சோ. அருந்ததி அரசு அவர்கள் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்செந்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து பேசினர்கள்.
இடம் - நாசரேத், திருச்செந்தூர் தொகுதி.




No comments:

Post a Comment