அண்மையச்செய்திகள்

Monday 18 April 2016

((திண்டுக்கல் மேற்கு )) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் !!திராவிடர் கழகம் நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் தி க தோழர்கள் கைது



18.04.2016 பழனி திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
-----------------------------------------------
"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரி"

திராவிடர் கழகம் நடத்தும் சாலைமறியல் போராட்டம்

ஆதித்தமிழர் பேரவை திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில்
தோழர்கள் கலந்து கொண்டனர்






No comments:

Post a Comment