அண்மையச்செய்திகள்

Tuesday 19 April 2016

((நாமக்கல் மேற்கு )) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் !!திராவிடர் கழகம் நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் தி க தோழர்கள் கைது




ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா "இரா.அதியமான் "அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தூத்துக்குடி மாவட்டத் திராவிடர்கழகம் சார்பில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் கந்தசாமி ,ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி ,பிரகாஷ்  ,மற்றும் தோழர் செல்வவில்லாளன் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment