அண்மையச்செய்திகள்

Monday 18 April 2016

((மதுரை தெற்கு )) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் !!திராவிடர் கழகம் நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் தி க தோழர்கள் கைது



18.04.2016
இன்று மதுரை உசிலம்பட்டி தாலுக்கவில்
-----------------------------------------------
"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரி"

திராவிடர் கழகம் நடத்தும் சாலைமறியல் நடைபெற்று வருகிறது

அதில் ஆதித்தமிழர் பேரவை மதுரை தெற்கு மாவட்டம் சார்பில்
திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம்

5 பெண்கள் உள்பட ஏராளமான ஆண்களையும்
கைது செய்து உசிலம்பட்டி உல்ல காவல் நிலையத்தில சிறையடைதது.காவல் துறை





No comments:

Post a Comment