அண்மையச்செய்திகள்

Monday 18 April 2016

((நாமக்கல் கிழக்கு)) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் !!திராவிடர் கழகம் நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் தி க தோழர்கள் கைது

நாமக்கல் கிழக்கு மாவட்டம்
திராவிடர் கழகம் சார்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக (18.04.2016)நடைபெற்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த கோரி திராவிட கழக போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது





No comments:

Post a Comment