(திருப்பூர் )) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் !!திராவிடர் கழகம் நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் தி க தோழர்கள் கைது 18.04.2016 திருப்பூர் ...
-----------------------------------------------
"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரி"
திராவிடர் கழகம் நடத்தும் சாலைமறியல் போராட்டம்
ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் மாவட்டம் சார்பில் தோழர்கள்
கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment