அண்மையச்செய்திகள்

Tuesday 9 February 2016

ஆதித்தமிழர் பேரவையின்‬ துணைப் பொதுச்செயலாளர் தோழர் .‪இராஜராஜன்‬ அவர்களின் புதல்வன் திருமண வரவேற்பு நிகழ்வில் அய்யா ‪அதியமான்‬ அவர்கள் வாழ்க்கை துணையேற்போருக்கு வழிகாட்டுதல் உரை நிகழ்த்தி இணையர்களை வாழ்த்தினார்


9.2.2016. ஈரோடு
‪‎ஆதித்தமிழர் பேரவையின்‬ துணைப் பொதுச்செயலாளர் தோழர் .‪இராஜராஜன்‬ அவர்களின் புதல்வன் திருமண வரவேற்பு நிகழ்வு.
‪மல்லிகை‬ அரங்கம் எதிரில் உள்ள ‪‎செல்லாயம்மன்‬ திருமண மண்டபத்தில்
மாலை 7 மணியளவில் நடைபெற்றது
ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் பெருந்தலைவர் அய்யா ‪அதியமான்‬ அவர்கள் கலந்து கொண்டு வாழ்க்கை துணையேற்போருக்கு வழிகாட்டுதல் உரை நிகழ்த்தி இணையர்களை வாழ்த்தினார்

அய்யா அதியமான் அவர்களின் வாழ்த்துரையை காண இங்கு சொடுக்கவும் 

அய்யா அதியமான் அவர்களின் வாழ்த்துரையை காண இங்கு சொடுக்கவும் 






 

No comments:

Post a Comment