திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக திருப்பூர் பேரூந்து நிலையம் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் மற்றும் காதலர்களுக்கு இனிபப்பு வழங்கி காதலர் தினத்தை கொண்டாடினர்.
திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக திருப்பூர் பேரூந்து
நிலையம் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் மற்றும் காதலர்களுக்கு இனிபப்பு
வழங்கி காதலர் தினத்தை கொண்டாடினர்.
மேலும் காதலர் தினத்தை மதுரைவீரன் தினமாக. அறிவிக்க முழக்கங்கள் எழுப்பபட்டது
No comments:
Post a Comment