அண்மையச்செய்திகள்

Sunday 14 February 2016

ஏழு தமிழர்-இசுலாமிய அரசியல் சிறைவாசிகள் விடுதலை -செய்ய வேண்டும் என உண்ணா நிலை போராட்டம் - ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துகொண்டனர்

ஏழு தமிழர்-இசுலாமிய அரசியல் சிறைவாசிகள் விடுதலை -செய்ய வேண்டும் என உண்ணா நிலை போராட்டம் - 13-02-2016, சனி காலை10 மணிமுதல் மாலை-5.வரை மதுரை ஓபுளா படித்துறையில் நடை பெற்றதில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் இரா.செல்வம் தலித்ராஜா, ராமர், சுரேஸ், குணா ஆகியோர் கலந்து கொண்டார்கள்


No comments:

Post a Comment