அண்மையச்செய்திகள்

Friday 29 January 2016

ஈழத் தமிழருக்காய் இன்னுயிர் ஈந்த முத்துக்குமாரின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நூல் வெளியீடு ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஈழத் தமிழருக்காய் இன்னுயிர் ஈந்த

முத்துக்குமாரின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நூல் வெளியீடு
முத்துக்குமார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் நினைவேந்தல் உறையாற்றிய

மாநில இளைஞரணி செயலாளர்
தோழர் க. தமிழ் வேந்தன் அவர்கள் உரையாற்றினார்.
உடன் மாவட்ட செயலாளர்
சோ. அருந்ததி அரசு, மாவட்ட தலைவர் சாமி ஜெயகுமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆட்டோ ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ. பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர் குரும்பூர் மாரியப்பன்,
மாவட்ட மாணவரணி செயலாளர் செ. சந்தனம் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்.





No comments:

Post a Comment