இந்தியா முழுவதும் சபாய் கரம்ச்சாரி அந்தோலன் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பீம் யாத்திரா பயணம்..
ஆதித்தமிழர் பேரவை அய்யா அதியமான் அவர்களால் 14.1.2016.அன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்ட "பீம் யாத்ரா" பயணம் ...
20.1.2016 காலை கோவை காமராஜ்புரத்தில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் சிறப்புரையில் யாத்ரா நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக .இரவு 6 மணியளவில் ஈரோட்டில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் ரீடு நிறுவனம் சார்பாக தோழர் கருப்புசாமி அவர்கள் ஆதித்தமிழர் பேரவை துணை பொதுசெயலாளர் ஆனந்தன் வழக்குரைஞர் ,சபாய் கரம்ச்சாரி அந்தோலன் கோவை மாவட்ட ஒருக்கிணைப்பாளர் தோழர் மோகன பிரியா அவர்கள் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்
ஆதித்தமிழர் பேரவை அய்யா அதியமான் அவர்களால் 14.1.2016.அன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்ட "பீம் யாத்ரா" பயணம் ...
20.1.2016 காலை கோவை காமராஜ்புரத்தில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் சிறப்புரையில் யாத்ரா நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக .இரவு 6 மணியளவில் ஈரோட்டில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் ரீடு நிறுவனம் சார்பாக தோழர் கருப்புசாமி அவர்கள் ஆதித்தமிழர் பேரவை துணை பொதுசெயலாளர் ஆனந்தன் வழக்குரைஞர் ,சபாய் கரம்ச்சாரி அந்தோலன் கோவை மாவட்ட ஒருக்கிணைப்பாளர் தோழர் மோகன பிரியா அவர்கள் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment