சென்னை - காஞ்சிபுரம் ஓட்டல் மலக்குழியில் இறங்கிய நான்கு துப்பரவு பணியாளர்கள் விசவாயு தாக்கி உயிர் இழந்தனர்..
ஒட்டல் உரிமையாளர்களை கைது செய்யக்கோரியும்
உயிர் இழப்புகளை தடுக்க கோரியும்
நாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திருச்செங்கோட்டில் சாலை மறியல் செய்து கைது செய்யபட்டு காவல் நிலையத்தில் உள்ளனர்
ஒட்டல் உரிமையாளர்களை கைது செய்யக்கோரியும்
உயிர் இழப்புகளை தடுக்க கோரியும்
நாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திருச்செங்கோட்டில் சாலை மறியல் செய்து கைது செய்யபட்டு காவல் நிலையத்தில் உள்ளனர்
No comments:
Post a Comment