24/1/2016 கரூர்.கடவூர் ஒன்றியம்,தரகம்பட்டியில் ஆதித்தமிழர் பேரவையின் கொடிக்கம்பத்தில் வெல்டிங் மூலம் வைக்கப்பட்டு இருந்த
பெயர் பலகையை சமூக விரோதிகள் உடைத்து எடுத்து சென்றுவிட்டனர்
இதனால் ஆத்திரம் அடைந்த கடவூர் ஒன்றிய சார்பில்
இதை கண்டித்தும், பெயர் பலகையை எடுத்து சென்றவரை கைது செய்ய கோரியும்
தரகம்பட்டியில் சாலை மறியல் செய்யப்பட்டு
12 தோழர்கள் கைது ஆகினர்
பெயர் பலகையை சமூக விரோதிகள் உடைத்து எடுத்து சென்றுவிட்டனர்
இதனால் ஆத்திரம் அடைந்த கடவூர் ஒன்றிய சார்பில்
இதை கண்டித்தும், பெயர் பலகையை எடுத்து சென்றவரை கைது செய்ய கோரியும்
தரகம்பட்டியில் சாலை மறியல் செய்யப்பட்டு
12 தோழர்கள் கைது ஆகினர்
No comments:
Post a Comment