அண்மையச்செய்திகள்

Sunday 24 January 2016

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு அவர்களின் தலைமையில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை
செயல்வீரர்கள் கூட்டம்
""""""""""""""""""""""""""""""""""""""""""
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு அவர்களின் தலைமையில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர்
ஆ. பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
முன்னிலை மாவட்ட தலைவர் சாமி ஜெயகுமார், மாவட்ட துணை தலைவர் குரும்பூர் மாரியப்பன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆட்டோ ராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜாண்,
மாவட்ட மாணவரணி செயலாளர் செ. சந்தனம், ரமேஷ் ஒன்றிய செயலாளர், வைணவ பெருமாள், கதிர்வேல், முனியாண்டி, முருகன், அருந்ததிமுத்து, மணிதுரை, மகாராஜா, உலகம்மாள், ராமஜெயம், மற்றும் ஒன்றிய, கிளை பொருப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்



No comments:

Post a Comment