18.1.16 அன்று காலை ராஐபாளையம் வட்டம் முதுகுடி கிராம பகுதி ஆதித்தமிழர் சொந்தங்களை சந்தித்து அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க தலைவர் அதியமான் அவர்கள் கரத்தை வலுப்படுத்த மாநில இளைஞர் அணிச்செயலாளர் தோழர் தமிழ்வேந்தன் மற்றும் . மானூர் இராசா, ஆடுகாளி முருகன், கரும்புலி கணேசன் கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment