அண்மையச்செய்திகள்

Monday 4 January 2016

கரூர் மாவட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாலை மறியல் செய்யப்பட்டதின் விளைவாக அரசு உடனடியாக இயந்திரத்தை கொண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர் வசதி செய்தி தந்தார்கள்

 கரூர் மாவட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கடவூர் ஒன்றியம், பூலாம்பட்டி அருந்ததியர் பகுதியில் குடிநீர் பிரச்சினைமற்றும் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி சாலை மறியல் செய்யப்பட்டது
அதன் விளைவாக அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர் வசதி செய்து தந்தார்கள் ,
பேரவை தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment