அண்மையச்செய்திகள்

Monday 14 December 2015

தலைநகர் சென்னையில் கொடுமையின் உச்சத்தில் துப்புரவு தொழிலார்கள்..---நிறுவனர்.. ஆதித்தமிழர் பேரவை.

கொடுமையின் உச்சத்தில் தொழிலார்கள்..
""""""""""""""""""""""'
தலைநகர் சென்னையில் குவிந்து கிடக்கும் சுமார் ஒரு லட்சம் "டன்" குப்பைக்கழிவுகளை அள்ளிச்சுமக்கும் துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலைபற்றி.
கடந்த இரண்டு நாட்களாக..
களஆய்வு மேற்கொண்டிரும். 
தோழர்கள் கு.சோழன், மதுரை.அறிவழகன், மதுரை.தலித்.ராஜா ஆகியோர் அளிக்கும் தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கிறது.
அற்பணிப்புடன் கள ஆய்வில் நிற்கும் தோழர்களுக்கு
தலைமைக் குழுவின் பாராட்டுக்கள்.
தற்போது..
அமைந்தகரை பகுதியில் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆயத்தம்.
களத்தில்.. தோழர்கள்.
•••••••••••••••
நிறுவனர்..
ஆதித்தமிழர் பேரவை.



No comments:

Post a Comment