அண்மையச்செய்திகள்

Monday 14 December 2015

ஆதித்தமிழர் பேரவை முற்றுகை போராட்ட எதிரொலியாக . இன்று தலைமை செயலகத்திற்கு பலத்த பாதுகாப்பு

சென்னையில்
தோழர்கள் கைது
""""""
சென்னை.. தலைமைசெயலத்தில் கோரிக்கை மனு கொடுக்க சென்ற அருந்ததி.மைந்தன், சோழன், மதுரை,அறிவழகன் தலித்.ராஜா ஆகியோரை 100 போலீஸ்படை சுற்றி வளைத்து கைது செய்து பூங்கா காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
பலத்த பாதுகாப்பில்
தலைமை செயலகம்
********
ஆதித்தமிழர் பேரவை முற்றுகை போராட்ட எதிரொலியாக ..
இன்று தலைமை செயலகத்திற்கு பலத்த பாதுகாப்பு. காலையிலிருந்தே! நீலச்சட்டையுடன் சென்ற காதலர்களையும் விட்டு வைக்க வில்லையாம்! இன்று காலையிலிருந்தே, பசி பட்டினியோடு காத்துக்கிடந்ததாக போலீஸ் புலம்பல்.

No comments:

Post a Comment