அண்மையச்செய்திகள்

Sunday 6 December 2015

டிசம்பர் 6 இல் ஆதித்தமிழர் பேரவை சேலம் மாவட்டம் சார்பில் சங்ககிரியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது


மதுவெறி,மதவெறி
சாதிவெறியை
மாய்த்திடுவோம்!

மனிதநேயத்தை
மக்கள்நெஞ்சில்
விதைத்திடுவோம்!!
என்ற முழக்கத்தில் 

டிசம்பர் 6 இல் ஆதித்தமிழர் பேரவை சேலம் மாவட்டம் சார்பில் சங்ககிரியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது


No comments:

Post a Comment