டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் மதுரை மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது
மதுரையில்,
24/12/2015, அன்று பகுத்தறிவு பகலவன்,தந்தை பெரியார் அவர்களின் வீரவணக்க நாள்.
தோழர் செங்கைகுயிலி,தோழர் சானகி,தோழர் கௌரி,தோழர் தலித்ராஜா ஆகியோர் புரட்சியாளர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment