அண்மையச்செய்திகள்

Wednesday 23 December 2015

டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் கரூர் மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

கரூர் மாவட்டத்தில்
தந்தை பெரியார் நினைவு
நாள்
வீரவணக்க நிகழ்வு
மாவட்ட செயலாளர்
இரா.முல்லையரசு தலைமையில்
லைட்ஹவுஸ் கார்னர்
பெரியார் சிலைக்கு
மாலை அணிவித்து
மரியாதை செய்யப்பட்டது.


 (தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்) 





No comments:

Post a Comment