அண்மையச்செய்திகள்

Thursday 24 December 2015

தளபதியார் நிறுவனர் சந்திப்பு. - 24.12.2015

தளபதியார் நிறுவனர் சந்திப்பு.
""""""""""""""""""""""""""""""""'"
விலங்குகளை விட கேவலகாக நடத்தப்படும் தூய்மைத் தொழிலாளர்கள் மாண்புடன் வாழ தி.மு.க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் தூய்மை தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள், இதை கண்டித்து துப்புரவு பணியாளர்களை மாண்புடன் நடத்த தமிழக அரசை வலியுறுத்துவேன். என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனரிடம் தி.மு.க பொருளாளர் "தளபதியார்" வாக்குறுதி!



No comments:

Post a Comment