மழை வெள்ளபெருக்கால்
சீரழிந்து போன சிங்கார சென்னையை சீர்செய்வதற்கு...
ஆசைவார்த்தை காட்டி
அழைத்து சென்று மிருகத்தை விட கேவலாமாக நடத்தப்படும் தூய்மைத் தொழிலாளர்களை திருப்பி அனுப்பு என
நெல்லை ஆதித்தமிழர் பேரவை தடைமீறி ஆர்ப்பாட்டம். 70 க்கும் மேற்பட்டோர் கைது.
No comments:
Post a Comment