அண்மையச்செய்திகள்

Sunday 20 December 2015

18.12.15 அன்று,மழை வெள்ளபெருக்கால் சீரழிந்து போன சிங்கார சென்னையை சீர்செய்வதற்கு நெல்லையில் ஆதித்தமிழர் பேரவையினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

 மழை வெள்ளபெருக்கால்
சீரழிந்து போன சிங்கார சென்னையை சீர்செய்வதற்கு...

ஆசைவார்த்தை காட்டி
அழைத்து சென்று மிருகத்தை விட கேவலாமாக நடத்தப்படும் தூய்மைத் தொழிலாளர்களை திருப்பி அனுப்பு என
நெல்லை ஆதித்தமிழர் பேரவை தடைமீறி ஆர்ப்பாட்டம். 70 க்கும் மேற்பட்டோர் கைது.






No comments:

Post a Comment