அண்மையச்செய்திகள்

Thursday 26 November 2015

பள்ளர் சாதிவெறியர்களால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் தாமரைப்பாடி அருந்ததியர் மக்கள் இன்று திருச்சி வந்திருந்த நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை சந்தித்து முறையிட்டனர்

பள்ளர் சாதிவெறியர்களால்  பாதிக்கப்பட்ட திண்டுக்கல் தாமரைப்பாடி அருந்ததியர் மக்கள் இன்று திருச்சிக்கு வீரமங்கை ராணி வீரவணக்க நாளில் மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக கருத்துரிமை முழக்க பொதுக்கூட்டத்திற்கு   வந்திருந்த நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை  சந்தித்து முறையிட்ட பகுதி மக்களுடன் மாவட்ட செயலாளர் காளிராஜ் மற்றும் தோழர்கள்






No comments:

Post a Comment