மதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிராக தொடர்ந்து மக்கள் மத்தியில் களமாடி களப்பணி ஆற்றி வரும் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் மீது வழக்கு
தீபாவளி பண்டிகை அன்று தீபாவளியை புறக்கணித்து
மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் பெரியார் பேருந்து நிலையம் அருகில் துன்டரிக்கை வழங்கிய தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
வழக்கு வாங்கிய தோழர்கள்
மாவட்ட செயலாளர் தோழர்
இரா செல்வம்
கொள்கை பரப்பு செயலாளர் தோழர் விடுதலைசேகரன்
மாவட்ட நிதி செயலாளர்
தலித் ராஜா
மாநகர செயலாளர் தோழர்
ராமர்
மற்றும்
மாரியப்பன்
ஆறுமுகம்
வடிவேலு
செந்தில்குமார்
வெள்ளைச்சாமி
சுரேஷ்
ரமேஷ்
என 11 நபர் மீது காவல்துறை
வழக்கு பதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment