வீரத்தாய் இராணி வீரவணக்கம் நாளில் திருச்சியில் "மது வெறி","மத வெறி", "சாதி வெறி" யை கண்டித்து எழுச்சிகரமான பொதுக்கூட்டம் தொடங்கியது அய்யா அதியமான் அவர்கள் தலைமையில்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6% சதவிகிதமாக உயர்த்த கோரி உயிர் தியாகம் செய்த வீரத்தாய் ராணி அவர்களின் நினைவு நாளில் மது வெறி,மத வெறி, சாதி வெறியை கண்டித்து தற்போது திருச்சியில் கருத்துரிமை முழக்க பொதுக்கூட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6% சதவிகிதமாக உயர்த்த கோரி உயிர் தியாகம் செய்த வீரத்தாய் ராணி அவர்களின் நினைவு நாளில் மது வெறி,மத வெறி, சாதி வெறியை கண்டித்து தற்போது திருச்சியில் கருத்துரிமை முழக்க பொதுக்கூட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது
No comments:
Post a Comment