ஆளும் கட்சி யின் குண்டர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளன தோழர் சந்திரன் அவர்களை நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார் மாநில நிதிச் செயலாளர் சேரிக்கலைவனார் பெருமவளவன் அவர்கள் உடன் பேரவை தோழர்கள்.
மேலும் தோழர் பெருமாவளவன் அவர்கள் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் தோழர் தமிழரசுவை சந்தித்தார்.
அதன் பின் சேலம் மாவட்டம் செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
மேலும் தோழர் பெருமாவளவன் அவர்கள் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் தோழர் தமிழரசுவை சந்தித்தார்.
அதன் பின் சேலம் மாவட்டம் செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment