அதிமுக குண்டர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர்
தோழர் வே.மு.சந்திரன் அவர்களை சங்ககிரி வேங்கிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சென்று நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்
உடன் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் மற்றும் மாவட்ட செயலாளர் ராதாகிருட்டிணன், சோமு, மாரிமுத்து, ரவிசுப்பிரமணி, காவேரி உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் .
தோழர் வே.மு.சந்திரன் அவர்களை சங்ககிரி வேங்கிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சென்று நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்
உடன் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் மற்றும் மாவட்ட செயலாளர் ராதாகிருட்டிணன், சோமு, மாரிமுத்து, ரவிசுப்பிரமணி, காவேரி உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் .
No comments:
Post a Comment