20.11.2015 தலித் மற்றும் அருந்ததியா் மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவும் தொண்டு நிறுவனமான ரீடு தொண்டு நிறுவனத்தின் இயக்குனா் ஈரோடு கருப்புசாமி அவா்களுடன் ஆதித்தமிழா் பேரவை நாமக்கல் நிா்வாகிகளும் இனைந்து மாவட்ட ஆட்சியாிடம் மனு.
நாமக்கல் மாவட்டத்தில் இராமாபுரம் நகராட்ச்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த வன்கொடுமை போன்று இனி ஓா் சம்பவம் எங்கும் நடக்காவண்ணம் வருமுன் காப்போம் என்ற எண்ணத்தில் மாவட்ட நிா்வாகம் அனைத்து பள்ளிகளிலும் உடனடியாக கண்கானிப்பு குழுக்கள் அமைக்கவேண்டும் .
பாதிக்கப்பட்ட மாணவன் சசிதரனுக்கு மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் தாமதமின்றி உடனடியாக நிவாரனநிதி வழங்க வேண்டும் என்றும் ஆட்ச்சியாிடம் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் இராமாபுரம் நகராட்ச்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த வன்கொடுமை போன்று இனி ஓா் சம்பவம் எங்கும் நடக்காவண்ணம் வருமுன் காப்போம் என்ற எண்ணத்தில் மாவட்ட நிா்வாகம் அனைத்து பள்ளிகளிலும் உடனடியாக கண்கானிப்பு குழுக்கள் அமைக்கவேண்டும் .
பாதிக்கப்பட்ட மாணவன் சசிதரனுக்கு மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் தாமதமின்றி உடனடியாக நிவாரனநிதி வழங்க வேண்டும் என்றும் ஆட்ச்சியாிடம் மனு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment