அண்மையச்செய்திகள்

Sunday 29 November 2015

30/11/2015 திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியில் பேரவை உறுப்பினர் சேர்க்கை மற்றும் கள ஆய்வு நடைபெற்றது.

இன்று 30/11/2015,,
திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியில் பேரவை உறுப்பினர் சேர்க்கை மற்றும் கள ஆய்வு நடைபெற்றது.
களப்பணியில் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் செங்கை குயிலி,பொறியாளர் பேரவை செயலாளர் தோழர் எழில்புத்தன்,தோழர் மணியரசு ஆகியார்.


No comments:

Post a Comment